கருப்பூந்துறை ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை ஸ்ரீ அழியாபதி ஈஸ்வரர் திருக்கோயில்
"முக்கிய திருவிழாக்களாக சித்திரை முதல்நாள், ஆடிப்பூரம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி திருக்கல்யாணம், திருக் கார்த்திகை, தை மாதப்பிறப்பு, மாசி மகாசிவராத்திரி ஆகிய திருவிழாக்கள் நடைபெறுகிறது. இது தவிர தமிழ் மாதப்பிறப்பு, பிரதோஷம், பெளர்ணமி , அமாவாசை, தேய்பிறை அஷ்டமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள்,சுக்ர வாரந்தோறும் காலையில் கோபூஜை பூஜைகள் நடைபெறும்.இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
திங்கள்தோறும்ஸ்ரீருத்ரஜபம்,திருமுறைமுற்றோதுதல்,உழவாரப் பணி நடைபெறுகிறது.காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
Monday, 30 July 2018
July 31, 2018
Saturday, 28 July 2018
Sunday, 22 July 2018
Saturday, 21 July 2018
Thursday, 19 July 2018
Untitledபிரதோஷம் பூஜை நேரம் ; மாலை 4 மணிக்கு மேல் மாலை ...
Tuesday, 17 July 2018
Monday, 16 July 2018
Sunday, 15 July 2018
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
(no title)
அருள்தரும் அன்னை ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை அய்யன் ஸ்ரீ அழியாபதி ஈஸ்வரர் இசை குறுந்தகடு மற்றும் தல வரலாறு வெளியீட்டு கோலாகல விழாவில் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் எழுந்தருளி குறுந்தகடு வெளியீட்டு அருளாசி வழங்குதல்
(no title)